Skip to content
Home » ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வெள்ளை பட்டு, வைர ரங்கூன் அட்டிகையுடன் சேவை..

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வெள்ளை பட்டு, வைர ரங்கூன் அட்டிகையுடன் சேவை..

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. பகல் பத்து நான்காம் நாளான இன்று நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் முத்து சாயக் கீரிடம் அணிந்து, பங்குனி உத்திர பதக்கம், சந்திர கலை (கவித்து சாற்றி); அடுக்கு வைர மகர கண்டிகை ஹாரங்கள்,  பருத்தி பூ பதக்கம்,  மகரி, 6 வட முத்து மாலை,  காசு மாலை ; சிகப்பு கல் அபய ஹஸ்தம் அணிந்து ;  பின் சேவையாக – புஜ கீர்த்தி; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம் ; வைர ரங்கூன் அட்டிகை அணிந்து;  வெள்ளை  பட்டு உடுத்தி சேவை சாத்தி்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!