Skip to content

தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

தஞ்சை அருகே உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சரபோஜி ( 21) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வாளமார்கோட்டையில் உள்ள வேப்பமரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரபோஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரபோஜி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!