Skip to content

தஞ்சை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு….

  • by Authour

மெலட்டூர் அருகே நரியனூர் தெற்கு தெருவில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காலை நாட்டாண்மை தியாகராஜன் கோயிலுக்குச் சென்றப் போது கோயிலின் கேட் பூட்டு உடைக்கப் பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தாலி திருட்டுப் போனது தெரிய வந்தது. இது குறித்தப் புகாரின் பேரில் மெலட்டூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!