Skip to content
Home » புதுக்கோட்டை ஆசிரியர் தம்பதி வீட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை..

புதுக்கோட்டை ஆசிரியர் தம்பதி வீட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை..

புதுக்கோட்டை செல்லப்பா நகரில் வசித்து வருபவர் சடகோபன்(54) ஆசிரியர். இவரது மனைவியும் ஆசிரியை.  இவர்கள் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர்
சென்றவர்கள் இன்று வந்து பார்த்தபோது வீட்டினுள் பீரோஉடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்கநகை கள் கொள்ளைபோய் உள்ளது தெரியவந்தது.  இதுகுறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 40பவுன் தங்கநகைகள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு 18லட்சம் இருக்கும். சம்பவ இடத்திற்கு  கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!