Skip to content
Home » 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை…..தமிழகத்திற்கு 57 பார்வையாளர்கள் நியமனம்

4ம் தேதி வாக்கு எண்ணிக்கை…..தமிழகத்திற்கு 57 பார்வையாளர்கள் நியமனம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் முதல் கட்டமாக 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் முடிவுற்றது. இந்த நிலையில் ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதை அடுத்து, வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் 57 தேர்தல் பொது பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள் ஐஏஎஸ் அதிகாரி்களாவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!