Skip to content

கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இயங்கிவரும் அரசு வேளாண் கல்லூரிக்கு கல்லூரி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை… Read More »கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.. தமிழக அரசு!

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள், ஆசிரியர்கள்… Read More »கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.. தமிழக அரசு!

பாபநாசம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா….

  • by Authour

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அருந்தவபுரம் தோப்பு தெரு கிளை கொடியேற்று விழா செயலாளர் லட்சுமணன் தலைமையிலும் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. கட்சியின் கொடியை மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் ஏற்றி வைத்தார். கொடியேற்று விழாவை… Read More »பாபநாசம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா….

சேலம் திமுக மாநாடு நமத்து போன மிச்சர்… திருச்சியில் அண்ணாமலை…

  • by Authour

என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின் 151 வது தொகுதியாக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மயிலாடுதுறை குத்தாலம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பாஜக மாநில தலைவர்… Read More »சேலம் திமுக மாநாடு நமத்து போன மிச்சர்… திருச்சியில் அண்ணாமலை…

இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்…..

விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. புதிய வழிகாட்டுதல்களை சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ளது. நாடு முழுக்க விமானங்கள் தாமதம் ஆகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி… Read More »இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்…..

பொள்ளாச்சி அருகே விவசாய மின்கம்பத்தில் அமர்ந்து விவசாயி போராட்டம்… பரபரப்பு

  • by Authour

பி ஏ பி பிரதான மற்றும் கிளை வாய்க்காலில் இருந்து 50 மீட்டருக்கு உள்ளாக இருக்கும் கிணறுகள், போர்வெல்கள் ஆகியவற்றுக்கான மின் இணைப்புகளை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பொள்ளாச்சி அடுத்த… Read More »பொள்ளாச்சி அருகே விவசாய மின்கம்பத்தில் அமர்ந்து விவசாயி போராட்டம்… பரபரப்பு

திருக்குவளையில் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று 25.08.2023 இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை… Read More »திருக்குவளையில் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்…

17வயது சிறுமியிடம் அத்துமீறல்… வாலிபருக்கு 25 ஆண்டு சிறை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் போது 2021ம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்தார்.… Read More »17வயது சிறுமியிடம் அத்துமீறல்… வாலிபருக்கு 25 ஆண்டு சிறை…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 81 லட்சம் காணிக்கை….

  • by Authour

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 81 லட்சம் காணிக்கை….

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்…

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்…

error: Content is protected !!