வேர்களைத் தேடி……வெளிநாட்டு இளைஞர்களுக்கு புதுகையில் அமைச்சர் வரவேற்பு
கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ‘வேர்களைத் தேடி’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்து உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான… Read More »வேர்களைத் தேடி……வெளிநாட்டு இளைஞர்களுக்கு புதுகையில் அமைச்சர் வரவேற்பு