Skip to content

போலீசில் புகார்

நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

நெல்லை என்றதும் நினைவுக்கு வருவது அல்வா. அதிலும் குறிப்பாக  இருட்டுக்கடை அல்வா என்பது  பிரசித்தம்.   நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே  சிறிய கடையாக உள்ளது இந்த   இருட்டுகடை.  1940களில்   ராஜஸ்தானை  சேர்ந்த பிஜிலி… Read More »நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

இப்தார் நிகழ்ச்சியில், பவுன்சர்கள் தாக்குதல்-நடிகர் விஜய் மீது போலீசில் புகார்

தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பாக ஏராளமானோர் திரண்டு வந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர்விஜய் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்தனர்.… Read More »இப்தார் நிகழ்ச்சியில், பவுன்சர்கள் தாக்குதல்-நடிகர் விஜய் மீது போலீசில் புகார்

கடன் கேட்ட பெண்ணிடம், கற்பை கேட்ட ஆசிரியர்- தஞ்சை போலீசில் புகார்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பர்வின் திரையரங்கு பகுதி அருகே வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆரோக்கிய சாமி (70). இவர்  வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பெரும்பாலும் பெண்களுக்கு மட்டுமே … Read More »கடன் கேட்ட பெண்ணிடம், கற்பை கேட்ட ஆசிரியர்- தஞ்சை போலீசில் புகார்

”மயில் மார்க்” ரவை குறித்து அவதூறு…. வதந்தி…நம்பாதீர்கள்… போலீசில் புகார்…

  • by Authour

குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவை தொடர்ந்து அந்த வீடியோ வதந்தியென காவல் ஆணையாளரிடம் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்… சம்பா ரவை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மயில் மார்க் சம்பா ரவை(தனியார்) நிறுவனம்… Read More »”மயில் மார்க்” ரவை குறித்து அவதூறு…. வதந்தி…நம்பாதீர்கள்… போலீசில் புகார்…

போலி படத்தை காட்டி வசூல்- சீமான் மீது போலீசில் புகார்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை   ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் ஒரிஜினல் அல்ல,  அது  ஜோடிக்கப்பட்ட  புகைப்படம் எனவும், அந்த படத்தை நான் தான் … Read More »போலி படத்தை காட்டி வசூல்- சீமான் மீது போலீசில் புகார்

தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.  அதைத்தொடர்ந்து  பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நான்… Read More »தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

குடந்தை இன்ஜினியரிங் பட்டறை .. உரிமையாளர்கள் மீது தாக்குதல்….. விசிக மீது புகார்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பைபாஸ் சாலையில்  உள்ளது காளி  இன்ஜினியரிங் ஒர்க்ஸ் . இது  ஷட்டர் அண்டு ரூபிங் தயாரிப்பு நிறுவனம். கடந்த  26ம் தேதி மதியம் இந்த… Read More »குடந்தை இன்ஜினியரிங் பட்டறை .. உரிமையாளர்கள் மீது தாக்குதல்….. விசிக மீது புகார்

நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு கொலை மிரட்டல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் சமூக சீர்திருத்த கருத்துக்களை  பொதுவெளியில் பேசுகவர். அத்துடன்  முற்போக்கு சிந்தனை கருத்துக்களை … Read More »நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு கொலை மிரட்டல்

வீட்டு பத்திரத்தை காணோம்…..கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்…. போலீசில் புகார்

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த இவர் தற்போது வர்ணனையாளராகவும், ஐ.பி.எல்.-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை நீலாங்கரையை அடுத்த அக்கரையில்… Read More »வீட்டு பத்திரத்தை காணோம்…..கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்…. போலீசில் புகார்

திருச்சி இன்ஜினியரிடம்ரூ.11 லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்…. சினிமாவை மிஞ்சும் சம்பவம்

  • by Authour

திருச்சி கருமண்டபத்தை சேர்ந்தவர்  கண்ணன்,  பொறியாளர்.  இவர் தொழில்  முதலீட்டுக்காக தன்னுடைய 28 பவுன் நகைகளை  கே.கே. நகரில் உள்ள  ஸ்ரீ எம்.எஸ். பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் கடந்த  மார்ச் மாதம்  அடகு வைத்து… Read More »திருச்சி இன்ஜினியரிடம்ரூ.11 லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்…. சினிமாவை மிஞ்சும் சம்பவம்

error: Content is protected !!