Skip to content

பணிநியமன ஆணை

தடய அறிவியல் துறையில் 29 நபர்களுக்கு பணிநியமன ஆணை…

தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பணிநியமன ஆணைகளை வழங்கினார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (15.3.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு… Read More »தடய அறிவியல் துறையில் 29 நபர்களுக்கு பணிநியமன ஆணை…

புதுகையில் 4 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி -IV மூலம் தேர்வு செய்யப்பட்ட 4 நபர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட பேரூராட்சி… Read More »புதுகையில் 4 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்…

தனியார் வேலைவாய்ப்பு முகாம்… பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, முத்தமிழறிஞர்… Read More »தனியார் வேலைவாய்ப்பு முகாம்… பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

மகன் கொலை…. புதுகையில் தந்தைக்கு பணிநியமன ஆணை வழங்கிய கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த  வீ.விஷ்ணுகுமார் வன்கொடுமையால் கொலையுண்டதைத் தொடர்ந்து, அவரது வாரிசுதாரரும் தந்தையுமான  வீரமுத்து என்பவருக்கு கிள்ளுக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் சமையலர் நிலையில் தற்காலிக… Read More »மகன் கொலை…. புதுகையில் தந்தைக்கு பணிநியமன ஆணை வழங்கிய கலெக்டர்….

ஜெயங்கொண்டத்தில் …… 42 பேருக்கு பணி நியமன ஆணை …… அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 42 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை   போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி .சிவசங்கர்  இன்று… Read More »ஜெயங்கொண்டத்தில் …… 42 பேருக்கு பணி நியமன ஆணை …… அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

நகராட்சி நிர்வாகத்துறையில் பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சியில் 227 நபர்களுக்கும். நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் 84 நபர்களுக்கும்,… Read More »நகராட்சி நிர்வாகத்துறையில் பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

error: Content is protected !!