Skip to content
Home » நெடுஞ்சாலைத்துறை

நெடுஞ்சாலைத்துறை

மரங்கள் முறிந்து விழும் அபாயம்…. நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெட்டி அகற்றம்….

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையில் பாதிக்கப்படும் இடங்களாக 201 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உத்தரவிட்டிருந்தார். பல்வேறு அரசுத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.… Read More »மரங்கள் முறிந்து விழும் அபாயம்…. நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெட்டி அகற்றம்….

நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு…. 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு..

  • by Senthil

நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களைக் கொண்ட ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ உருவாக்கப்படும் என என… Read More »நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு…. 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு..

error: Content is protected !!