தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..
தஞ்சை அருகே தாளம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கட்டிடப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது பைக்கில் புறப்பட்டார். நாஞ்சிக்கோட்டை பைபாஸ் ரோடு அருகே… Read More »தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..