Skip to content
Home » சிலை

சிலை

அயோத்தி கோவில் கருவறையில் நிறுவப்பட்ட ராமர் சிலை….. படம் வெளியீடு

  • by Senthil

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல  முக்கிய தலைவர்கள், திரைபிரபலங்கள் கலந்து கொள்ள… Read More »அயோத்தி கோவில் கருவறையில் நிறுவப்பட்ட ராமர் சிலை….. படம் வெளியீடு

கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை திறப்பு…

  • by Senthil

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முடிவற்ற திட்ட பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் 2.50… Read More »கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை திறப்பு…

திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க விரைவில் நடவடிக்கை…

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் பாஜகவினர் மனு அளிக்க வந்தனர்.… Read More »திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க விரைவில் நடவடிக்கை…

தென்னாட்டு ஜான்சி ராணி அஞ்சலையம்மாள் சிலை….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலையை காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார். அஞ்சலை அம்மாள் சிறுவயது முதல்… Read More »தென்னாட்டு ஜான்சி ராணி அஞ்சலையம்மாள் சிலை….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

கடலூரில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.11.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின்… Read More »கடலூரில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

தஞ்சை அருகே கோயில் சாமி சிலையை திருட வந்த வாலிபருக்கு தர்ம அடி…

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூரில் வயல்கள் நிறைந்த பகுதியில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இன்று மதியம் இக்கோயில் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த வயலில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த… Read More »தஞ்சை அருகே கோயில் சாமி சிலையை திருட வந்த வாலிபருக்கு தர்ம அடி…

விநாயகருக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்… நெகிழ்ச்சி…

இந்து முஸ்லிம் இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக விநாயகருக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்களை தி.மு.க. வினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதில் இந்து முஸ்லிம்… Read More »விநாயகருக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்… நெகிழ்ச்சி…

பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

  • by Senthil

தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு… Read More »பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

புதுகையில் திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.வினர் மாவட்ட தி.மு.க.அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து புறப்பட்டு அண்ணாசிலையை அடைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தெற்குமாவட்டசெயலாளர்,சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வடக்கு… Read More »புதுகையில் திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

திருச்சியில் வ.உசியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி 152 வது பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி திரு உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக… Read More »திருச்சியில் வ.உசியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

error: Content is protected !!