Skip to content
Home » கோர்ட் » Page 3

கோர்ட்

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை…. திருச்சி மகிளா கோர்ட்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஐயாசாமி மகன் பாலச்சந்திரன் (43). இவரது மனைவி மகாலட்சுமி (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலச்சந்திரன் மூன்றாண்டுகள் சிங்கப்பூரில்… Read More »மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை…. திருச்சி மகிளா கோர்ட்

மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை …தஞ்சை கோர்ட் அதிரடி…

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருடைய தாய் இறந்த பிறகு, இவரை 2015ம் ஆண்டு முதல்… Read More »மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை …தஞ்சை கோர்ட் அதிரடி…

கோர்ட்டில் வெடிகுண்டு வீசி.. ஒருவர் கொலை… செங்கல்பட்டில் பயங்கரம்

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த  லோகேஷ் என்பவரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது. 2 குண்டுகள் வீசிய நிலையில் 5… Read More »கோர்ட்டில் வெடிகுண்டு வீசி.. ஒருவர் கொலை… செங்கல்பட்டில் பயங்கரம்

கோர்ட்டில் ஆஜராக வந்தவரை, வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

செங்கல்பட்டு கோர்ட் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவரை கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராக வந்த போது லோகேஷை கொல்ல முயற்சித்துள்ளார்கள். லோகேஷ் மீது 2 நாட்டுவெடிக்குண்டு வீசி… Read More »கோர்ட்டில் ஆஜராக வந்தவரை, வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

சட்டப்போராட்டம் தொடரும்…. சாக்சி மாலிக் ட்விட்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டில்லி ஜந்தர்… Read More »சட்டப்போராட்டம் தொடரும்…. சாக்சி மாலிக் ட்விட்

கவர்னர் மாளிகையில் தூங்கும் மசோதா….. நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு…..முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் அளித்த பேட்டி: பயிர் காப்பீட்டை அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுனர் கிடப்பில் போட்டுள்ளது தொடர்பாக நீதிமன்றத்தை நாடலாமா… Read More »கவர்னர் மாளிகையில் தூங்கும் மசோதா….. நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு…..முதல்வர் அறிவிப்பு

ஷிகர் தவான் மகனை இந்தியா அழைத்து வரவேண்டும்…. மனைவிக்கு கோர்ட் உத்தரவு

பிரபல் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் ஆயிஷா முகர்ஜியும் 2012ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தவானின் எட்டு வருட திருமணம் மூன்று ஆண்டுகளுக்கு… Read More »ஷிகர் தவான் மகனை இந்தியா அழைத்து வரவேண்டும்…. மனைவிக்கு கோர்ட் உத்தரவு

டில்லி கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு…பெண் காயம்

டில்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடையில் வந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய… Read More »டில்லி கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு…பெண் காயம்

கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, அமராவதி புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது விவசாய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆதாரங்களின்… Read More »கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

  • by Senthil

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் கணவன் சிவக்குமார் மறைத்து வைத்திருந்த ஆசிட் எடுத்து மனைவி கவிதா மீது வீசியதால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. சரியாக… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

error: Content is protected !!