Skip to content
Home » கைது » Page 21

கைது

ரூ.5.20 கோடி மோசடி…பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது….

அதிக வட்டி தருவதாக கூறி 5.20 கோடி மோசடி செய்த பெரம்பலூர் பெண் ஊராட்சி  மன்ற தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் வாழப்பாடியை சேர்ந்தவர்கள் 6 பேர் போலீசில் புகார் அளித்த நிலையில்… Read More »ரூ.5.20 கோடி மோசடி…பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது….

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர்  போலீசார் எடமலைப்பட்டி புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த, இந்திராநகர் பகுதியைச்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது.

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்து சேர்வாமடம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் வில்வேந்திரன். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்… Read More »சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது.

கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

கரூரிலிருந்து  நேற்று மாலை  ஒரு அரசு பஸ் பல்லடம் வழியாக கோவை  சென்றது. அந்த பஸ்சில்  காங்கேயத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்கும் போது பேருந்து நடத்துனரான கொடுமுடியைச் சேர்ந்த… Read More »கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

திருச்சி மத்திய மண்டலத்தில் அதிரடி சாராய வேட்டை…..3 நாளில் 962 பேர் கைது

திருச்சி மத்திய மண்டலத்திற்குஉட்பட்ட 9 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது விற்பனை செய்தவர்கள் மீது 13,331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 13,508 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில்… Read More »திருச்சி மத்திய மண்டலத்தில் அதிரடி சாராய வேட்டை…..3 நாளில் 962 பேர் கைது

பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம்…… சென்னையில் 2 மாணவர்கள் கைது

சென்னை பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் பட்டாக்கத்தியுடன் பயணித்ததாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்சார ரெயிலின் படிக்கட்டில் தொங்கிய படி பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்த படி… Read More »பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம்…… சென்னையில் 2 மாணவர்கள் கைது

ஒருதலைக்காதல்…. திருச்சி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து…. 14 பேர் கைது..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள காளவாய்ப்பட்டி கிராமத்தில் ஒரு தலை காதலால் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக் குத்து.ஒருதலைக் காதலன் மற்றும் தாய் மீது சரமாரிதாக்குதல். தாக்குதல் நடத்திய 14… Read More »ஒருதலைக்காதல்…. திருச்சி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து…. 14 பேர் கைது..

பிரபல சினிமா இயக்குனரிடம் ரூ.1.89 கோடி மோசடி…. புதுகை வாலிபர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியை சேர்ந்தவர்  டைரக்டர் பாண்டிராஜ். இவர் பசங்க உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.  தற்போது இவர் சென்னையில் வசிக்கிறார். இவரிடம் புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் குமார்… Read More »பிரபல சினிமா இயக்குனரிடம் ரூ.1.89 கோடி மோசடி…. புதுகை வாலிபர் கைது

திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண் கைது

கேரள மாநிலம்  திருவனந்தபுரம் பூவார் காஞ்சிரம்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முருகன் (68) மனைவி இறந்த பிறகு, மாற்றுத்திறனாளி மகனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு… Read More »திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண் கைது

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

உத்தரபிரதேசம் மிர்சாபூரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர்  ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த வீடியோவை அருணேஷ் யாதவ் என்ற டுவிட்டர் பயனாளர் பகிர்ந்து உள்ளார். “கற்பழிப்பவர்களுக்கு… Read More »வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

error: Content is protected !!