Skip to content
Home » கைது » Page 18

கைது

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது…. வைகோ கண்டனம்…

இராமேசுவரம் துறைமுக பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் ஜூலை 8 ஆம் தேதி 461 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில்தான் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.… Read More »தமிழ்நாட்டு மீனவர்கள் கைது…. வைகோ கண்டனம்…

திருச்சியில் கஞ்சா வியாபாரி கைது…. 3 கிலோ கஞ்சா பறிமுதல்…

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ராம்ஜிநகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த கி. ஜெயசீலன் (47) என்ற நபர், அப்பகுதியில் நின்று கஞ்சா… Read More »திருச்சியில் கஞ்சா வியாபாரி கைது…. 3 கிலோ கஞ்சா பறிமுதல்…

இரட்டிப்பு தொகை தருவதாக ரூ.4.07 கோடி மோசடி…. திருச்சியில் நிதிநிறுவன அதிபர் கைது….

திருச்சி தில்லைநகர் பகுதியில் செந்தூர் ஃபின் கார்ப் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை, கணபதிநகரில் வசித்து வரும் பொ. முத்துராமலிங்கம் (43) என்பவர் அந்த நிறுவனத்தை… Read More »இரட்டிப்பு தொகை தருவதாக ரூ.4.07 கோடி மோசடி…. திருச்சியில் நிதிநிறுவன அதிபர் கைது….

திருச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. சிக்கிய 3 வாலிபர்கள்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி போலீசார் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது டூவீலரில் அந்த வழியாக வந்த 3பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு பின்… Read More »திருச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. சிக்கிய 3 வாலிபர்கள்….

திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே எலமனம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் வையம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்… Read More »திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

அதிகாலையில் அதிரடி வேட்டை… 3 மாவட்ட கொள்ளையர்கள் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராம பகுதிகளில் இரும்புலிக்குறிச்சி உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீஸ் ரஜினி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 3 மணி அளவில் ஆனந்தவாடியில்… Read More »அதிகாலையில் அதிரடி வேட்டை… 3 மாவட்ட கொள்ளையர்கள் கைது….

ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….ஜெயங்கொண்டம் துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலத்தை  அணுகியுள்ளார். அப்போது, பட்டா மாற்றம்… Read More »ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….ஜெயங்கொண்டம் துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது

கிருஷ்ணரும் நானே… விஷ்ணுவும் நானே….. தமிழக போலி சாமியார் கைது

  • by Senthil

திருவண்ணாமலை அடுத்த  செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்.  இவர் தெலங்கானா  மாநிலம் ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டி தொட்டி மண்டலத்தில் ஆசிரமம் நடத்தி வந்தார். நானே பரமாத்மா கிருஷ்ணரும் நானே, விஷ்ணுவும் நானே என… Read More »கிருஷ்ணரும் நானே… விஷ்ணுவும் நானே….. தமிழக போலி சாமியார் கைது

விஜய் குறித்து அவதூறு பரப்பிய பாஜ., பெண் நிர்வாகி கைது….

  • by Senthil

கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்டோர் குறித்து தொடர்ந்து ஆபாசமாகவும், அவதூறாகவும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி என்ற பெண் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »விஜய் குறித்து அவதூறு பரப்பிய பாஜ., பெண் நிர்வாகி கைது….

மதுபான விடுதியில் விபச்சாரம்… 25 ஆப்பிரிக்க இளம்பெண்கள் கைது…

பெங்களூரு எம்.ஜி. ரோட்டில் ஏராளமான மதுபான விடுதிகள் உள்ளன. இந்த நிலையில் எம்.ஜி. ரோட்டில் உள்ள மதுபான விடுதிகளில் விபசாரம் மற்றும் போதைப்பொருட்களுடன் போதை விருந்து நடப்பதாக கப்பன் பூங்கா போலீசாருக்கு ரகசிய தகவல்… Read More »மதுபான விடுதியில் விபச்சாரம்… 25 ஆப்பிரிக்க இளம்பெண்கள் கைது…

error: Content is protected !!