Skip to content
Home » கைது » Page 17

கைது

பஸ்சில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அரசு பஸ் டிரைவர் கைது…

திருக்காட்டுப்பள்ளி அருகே அலமேலுபுரம் பூண்டி குடியானத் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் சக்தி தேவி ( 18 ).இவர் கல்லூரி சென்று விட்டு திருக்காட்டுப்பள்ளி பஸ் ஸ்டாண்டில் ஊருக்கு செல்வதற்காக அரசு பஸ்ஸில்… Read More »பஸ்சில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அரசு பஸ் டிரைவர் கைது…

கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி,… Read More »கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

சாராய வியாபாரி குண்டாசில் கைது…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேமாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கடுகு என்கிற செல்வகுமார்(38). இவர்  மீது குண்டர் தடுப்புச் சட்டம்… Read More »சாராய வியாபாரி குண்டாசில் கைது…

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு போட்டோ…. பாஜ நிர்வாகி கைது…

கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. விங்க் தலைவராக உள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்  ஜெய்குமார், முதல்வர் மு.க.  ஸ்டாலின் புகைப்படத்தை  தவறாக சித்தரித்து… Read More »முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு போட்டோ…. பாஜ நிர்வாகி கைது…

ரூ.3 ஆயிரம் லஞ்சம்….. திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமா கைது….

  • by Senthil

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர்… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம்….. திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமா கைது….

குட்கா பொருட்களை கடையில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது….

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்கும் வகையில் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மங்களமேடு… Read More »குட்கா பொருட்களை கடையில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது….

சமயபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது….

  • by Senthil

மதுரை மாவட்டம், சிலைமான் சர்வே சிட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான துளசிராஜன். இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார்… Read More »சமயபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது….

தாலி எடுத்து கொடுக்க……நாட்டாண்மை இல்லாததால் தடைபட்ட திருமணம்

  • by Senthil

சீப்பை ஒளித்து வைத்து விட்டால்  திருமணம் நின்றா போகும்?  என்று ஒரு பழமொழி உண்டு.  ஆனால் நாட்டாண்மையை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று தான் போகும் என்பது  வேலூர் அருகே ஒரு மலைகிராமத்தில் … Read More »தாலி எடுத்து கொடுக்க……நாட்டாண்மை இல்லாததால் தடைபட்ட திருமணம்

திருச்சி எல்பின் ரூ.6ஆயிரம் கோடி மோசடி…. மாஜி பாஜக நிர்வாகி ராஜா கைது

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு எல்பின் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்களை திறந்து செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் தங்களிடம் ரூ.1… Read More »திருச்சி எல்பின் ரூ.6ஆயிரம் கோடி மோசடி…. மாஜி பாஜக நிர்வாகி ராஜா கைது

ரூ.6ஆயிரம் கோடி மோசடி… திருச்சி எல்பின் மேலாண் இயக்குனர் ராஜா மீண்டும் கைது

திருச்சி மன்னர்புரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டது எல்பின் மோசடி நிதி நிறுவனம். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை ஆகிய இடங்களிலும் கிளை நிறுவனங்கள் செயல்பட்டன. அதிகவட்டி மற்றும் நிலம் தருவதாக ஆசை… Read More »ரூ.6ஆயிரம் கோடி மோசடி… திருச்சி எல்பின் மேலாண் இயக்குனர் ராஜா மீண்டும் கைது

error: Content is protected !!