Skip to content
Home » குட்கா வழக்கு

குட்கா வழக்கு

குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை ……. மாஜி அமைச்சர்கள் அக்.14ல் ஆஜராக உத்தரவு

  • by Senthil

அதிமுக ஆட்சியில் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்  உள்ளிட்டோர்  மீது சிபிஐ வழக்கு தாக்கல் செய்தது.  ஏற்கனவே இந்த வழக்கு… Read More »குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை ……. மாஜி அமைச்சர்கள் அக்.14ல் ஆஜராக உத்தரவு

குட்கா வழக்கு சிபிஐ கோர்ட்டில் இருந்து சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் டில்லி சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் மாதவராவ், சீனிவாசராவ்,… Read More »குட்கா வழக்கு சிபிஐ கோர்ட்டில் இருந்து சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்

கவர்னர் அனுமதி கொடுக்காததால்…. விஜயபாஸ்கர் குட்கா வழக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற பொருட்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய… Read More »கவர்னர் அனுமதி கொடுக்காததால்…. விஜயபாஸ்கர் குட்கா வழக்கு ஒத்திவைப்பு

குட்கா வழக்கு.. மாஜி டிஜிபி மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி…

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா… Read More »குட்கா வழக்கு.. மாஜி டிஜிபி மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி…

error: Content is protected !!