Skip to content

கவுரவிப்பு

புதுகையில், 102 வயது தியாகி கவுரவிப்பு

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர். அ. கோ. ராஜராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக… Read More »புதுகையில், 102 வயது தியாகி கவுரவிப்பு

கோவையில்……டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோவையில் நடைபெற்ற தேசிய மருத்துவர் தின விழாவில், பன்னாட்டு அரிமா சங்கங்கள் 324 சி, ,இந்திய மருத்துவ சங்கம்,அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு… Read More »கோவையில்……டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

மாஞ்சோலையாக மாறிய மயானம்….. பராமரிப்பாளருக்கு பொன்னாடை…. தலைமை செயலாளர் பாராட்டு

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரங்கூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆய்வு செய்து, அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை மரம், மாமரம் போன்ற நிழல்மற்றும் கனி தரும் மரங்களும்,… Read More »மாஞ்சோலையாக மாறிய மயானம்….. பராமரிப்பாளருக்கு பொன்னாடை…. தலைமை செயலாளர் பாராட்டு

error: Content is protected !!