Skip to content
Home » கரூர் விஜயபாஸ்கர்

கரூர் விஜயபாஸ்கர்

கொலை மிரட்டல் வழக்கு.. கரூர் விஜயபாஸ்கரின் தம்பி மீண்டும் சிறை..

  • by Senthil

கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் கடந்த… Read More »கொலை மிரட்டல் வழக்கு.. கரூர் விஜயபாஸ்கரின் தம்பி மீண்டும் சிறை..

கரூர் விஜயபாஸ்கரின் தம்பி சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி கஸ்டடி..

  • by Senthil

கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் கடந்த… Read More »கரூர் விஜயபாஸ்கரின் தம்பி சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி கஸ்டடி..

கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

  • by Senthil

கரூரில் 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர்  நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ரகு, சித்தார்த்தன், யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட ஏழு பேர் மீது பத்திரப்பதிவுத்துறை… Read More »கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

மோசடி, ஆள் கடத்தல்.. விஜயபாஸ்கரை கஸ்டடி எடுக்கும் சிபிசிஐடி..

  • by Senthil

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால்  கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில்  ஜாமீன் கேட்டு கரூர்… Read More »மோசடி, ஆள் கடத்தல்.. விஜயபாஸ்கரை கஸ்டடி எடுக்கும் சிபிசிஐடி..

100 கோடி மோசடி.. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட கரூர் விஜயபாஸ்கர்..

  • by Senthil

100 கோடி நில மோசடி வழக்கில் ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை இன்று காலை கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சிபிசிஐடி போலீசார் பிடித்தனர். விசாரணைக்கு கரூர் அழைத்து… Read More »100 கோடி மோசடி.. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட கரூர் விஜயபாஸ்கர்..

கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டு.. ஆவணங்கள் சிக்கின..

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களை வைத்து போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டு.. ஆவணங்கள் சிக்கின..

ரூ 100 கோடி மோசடி.. கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிசிஐடி சோதனை

100 கோடி நில மோசடி வழக்கில் கரூர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். போலீசாருக்கு பயந்து விஜயபாஸ்கர் மற்றும் சேகர் ஆகியோர் ஒரு மாதகாலமாக தலைமறைவாக… Read More »ரூ 100 கோடி மோசடி.. கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிசிஐடி சோதனை

கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு ..

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது… Read More »கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு ..

அதிமுக பிரமுகர் தென்னந்தோப்பில் கரூர் விஜயபாஸ்கர் தஞ்சம்?..

  • by Senthil

கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை… Read More »அதிமுக பிரமுகர் தென்னந்தோப்பில் கரூர் விஜயபாஸ்கர் தஞ்சம்?..

error: Content is protected !!