Skip to content
Home » ஓட்டல்

ஓட்டல்

ஓட்டலில் பணம் கொடுக்காமல் தகராறு…..தருமபுரி எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

  • by Senthil

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு எஸ்.எஸ்.ஐயாக இருப்பவர் காவேரி. இவர் ஆஸ்பத்திரிக்கு  எதிரே உள்ள உணவகத்தில்   கடந்த வாரம் டிபன் சாப்பிட்டு விட்டு  கல்லா அருகே  பணம்… Read More »ஓட்டலில் பணம் கொடுக்காமல் தகராறு…..தருமபுரி எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

கோவை…. இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு …

கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி பஷீர் அஹமத் தலைமையில் நடைபெற்ற இதில் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் புதிய தலைவராக இப்ராஹிம் செயலாளராக ஹைதர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.… Read More »கோவை…. இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு …

பெரம்பலூரில் எரக்குடி மெஸ் ஓட்டலில் கெட்டுப்போன சிக்கன்… வாடிக்கையாளர் அதிர்ச்சி..

பெரம்பலூரில் உள்ள பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர் ஒருவருக்கு பார்சல் செய்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ளது பிரபல எரக்குடி மெஸ். இந்த ஹோட்டலில்… Read More »பெரம்பலூரில் எரக்குடி மெஸ் ஓட்டலில் கெட்டுப்போன சிக்கன்… வாடிக்கையாளர் அதிர்ச்சி..

ஓட்டலில் சடலமாக கிடந்த வௌிநாட்டு அதிகாரி… திருச்சியில் பரபரப்பு…

  • by Senthil

பிலிப்பைன்ஸ் நாட்டை சிண்டிக்கோ நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் டிமீரியல்ஸ் ( 61). இவர் பெரம்பலூர் எறையூரில் உள்ள தனியார் சாக்கரை ஆலை நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் நேற்று டிமெட்ரியோஸ் திருச்சி மத்திய… Read More »ஓட்டலில் சடலமாக கிடந்த வௌிநாட்டு அதிகாரி… திருச்சியில் பரபரப்பு…

திருச்சியில் ஓட்டலில் சடலமாக கிடந்த சுற்றுலா வழிகாட்டி…விசாரணை….

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வெள்ளமடம் கிறிஸ்து நகர் மரியா நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜான் பால் ( 57). சுற்றுலா வழிகாட்டி. இவர் நெதர்லாந்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தவர்களை திருச்சி பகுதிக்கு அழைத்து… Read More »திருச்சியில் ஓட்டலில் சடலமாக கிடந்த சுற்றுலா வழிகாட்டி…விசாரணை….

காலாவதியான கூல்ரிங்ஸ் குடித்த வக்கீலுக்கு வாந்தி-மயக்கம்…

  • by Senthil

செங்கல்பட்டு நகர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அருகே ஜாய்லேண்ட் என்ற அசைவ ஓட்டல் இயங்கி வருகிறது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த ஓட்டலில் செங்கல்பட்டு மேலமையூர் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வரும் ரகுராம்… Read More »காலாவதியான கூல்ரிங்ஸ் குடித்த வக்கீலுக்கு வாந்தி-மயக்கம்…

ஒரே நாளில் 1024 கிலோ கெட்டுப்போன இறைச்சி அழிப்பு… பொதுமக்கள் ஷாக்…

  • by Senthil

சமீபத்தில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம்   நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடை அமைந்துள்ளது.  இங்கு பர்கர் சாப்பிட்ட… Read More »ஒரே நாளில் 1024 கிலோ கெட்டுப்போன இறைச்சி அழிப்பு… பொதுமக்கள் ஷாக்…

ஓட்டலில் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி… மதுரவாயலில் பரபரப்பு…

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயலை சேர்ந்தவர் மனோஜ்(38), வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் பணம் கலெக்சன் செய்யும் பணியை செய்து வருகிறார். நேற்று இரவு தனது உறவினரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள… Read More »ஓட்டலில் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி… மதுரவாயலில் பரபரப்பு…

ஓசி உணவு கேட்டு ஓட்டலை சூறையாடிய வாலிபர்கள்…

  • by Senthil

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் அண்ணாநகர் மெயின்ரோட்டில் ஜெயமணி ( 59) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.   மதுபோதையில் இவரது ஓட்டலுக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அஜித் மற்றும்… Read More »ஓசி உணவு கேட்டு ஓட்டலை சூறையாடிய வாலிபர்கள்…

error: Content is protected !!