Skip to content
Home » ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு… கோவை- பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்…

ஆடி பெருக்கு விழா, ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிப்பட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபட்டுவர்.… Read More »ஆடிப்பெருக்கு… கோவை- பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்…

ஆடிப்பெருக்கு ….. கும்பகோணம், நாகைக்கு தண்ணீர் வராததால் மக்கள் ஏமாற்றம்

கர்நாடகத்தில் பலத்த  மழை பெய்ததால்  மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி திறக்கப்பட்டது. 30ம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் … Read More »ஆடிப்பெருக்கு ….. கும்பகோணம், நாகைக்கு தண்ணீர் வராததால் மக்கள் ஏமாற்றம்

நாளை ஆடிப்பெருக்கு விழா……திருச்சியில் 52இடங்களில் நீராட தடை…. கலெக்டர்

ஆடி18ம் தேதியை ஆடிப்பெருக்கு விழாவாக தமிழகத்தில் கொண்டாடுகிறார்கள். இந்த விழா நாளை கொண்டாடப்படுகிறது.   தமிழகம் முழுக்க ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டாலும், திருச்சி, தஞ்சை,  உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களில் இந்த விழா மிகவும்  விசேஷமானது. நாளை… Read More »நாளை ஆடிப்பெருக்கு விழா……திருச்சியில் 52இடங்களில் நீராட தடை…. கலெக்டர்

ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

  • by Senthil

ஆடி மாதம் 18ம் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.  இந்த  விழா காவிரி பாயும் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.  குறிப்பாக ஒகேனக்கல் , மேட்டூர்,  பவானி கூடுதுறை, மோகனூர், முசிறி குளித்தலை,  முக்கொம்பு, … Read More »ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா….கோயில்களில் சிறப்பு பூஜை

  • by Senthil

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள கம்பத்து… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா….கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

  • by Senthil

காவிரி பாயும் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி  பகுதியில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி இன்று காலை அங்குள்ள  மதுரை வீரன் கோயிலில் சிறப்பு… Read More »ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

  • by Senthil

ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி ஆற்று படிதுறையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புதுமண தம்பதியினரும் குவிந்தனர்.  புதுமண தம்பதிகளும் புதிய தாலி கயிறு மாற்றி காவிரித்தாயை வழிபட்டனர். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து , கையில்… Read More »ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…. காவிரி கரைகளில் மக்கள் திரண்டு வழிபாடு

  • by Senthil

தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை பொழிந்து, ஆற்றில் வெள்ளம்  கரைபுரண்டு வரும்போது புதுவெள்ளத்தை வரவேற்க ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்றாகத் திரண்டு நீராடி மகிழும் விழா ஆடிப்பெருக்கு நாள். … Read More »ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…. காவிரி கரைகளில் மக்கள் திரண்டு வழிபாடு

நாளை ஆடிப்பெருக்கு விழா…அம்மாமண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

  • by Senthil

ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு என  தமிழக மக்கள் கொண்டாடுகிறார்கள்.  நாளை  ஆடிப்பெருக்கு என்பதால்  காலையிலேயே   குடும்பம் குடும்பமாக மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி அன்னையை வழிபடுவார்கள்.  புதுமணத்தம்பதிகள், தங்கள் திருமணத்தின்போது… Read More »நாளை ஆடிப்பெருக்கு விழா…அம்மாமண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

error: Content is protected !!