துக்க நிகழ்ச்சிக்கு வந்த டிரைவர் தூக்கிட்டு தற்கொலை….
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி வேன் ஓட்டுநர். இவர் ராங்கியம் கிராமத்தில் இருந்து துக்க நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரிய மணல் கிராமத்திற்கு ஆட்களை ஏற்றி… Read More »துக்க நிகழ்ச்சிக்கு வந்த டிரைவர் தூக்கிட்டு தற்கொலை….