Skip to content

அரசு ஆஸ்பத்திரி

தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை.  இங்குள்ள  மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள்  பிரிவில்  இன்று  மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏசி மிஷினில் இருந்து… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் மாயம்…

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீர் மாயம் .. கோயம்புத்தூர் மாவட்டம் தேமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளமுத்து (வயது 48)இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தை உள்ளனர். இந்த நிலையில் இவர் மனைவியிடம்… Read More »திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் மாயம்…

விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த வெள்ளம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த எளிய மக்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து செல்லும் நிலையில் தொடர் மழையின் காரணமாக செஞ்சி பி ஏரிக்கரையில் இருந்து வெளியேறும் மழை நீரானது… Read More »விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த வெள்ளம்…

கோவையில் குரங்கம்மை நோய் பாதிப்பா? டீன் பேட்டி

  • by Authour

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது: கடந்த 14ம் தேதி அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீற முயன்ற நபர் மீது… Read More »கோவையில் குரங்கம்மை நோய் பாதிப்பா? டீன் பேட்டி

குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மின்சாரம் கட்டு நோயாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள் பாதிப்பு. கரூர் மாவட்டம் குளித்தலையில் , மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறதுஇந்த மருத்துவமனையில் குளித்தலையை  சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்து… Read More »குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்… அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் ஒப்படைப்பு…

எழுத்தாளார் இராசேந்திர சோழன் 1945 டிசம்பர் 17 ம் தேதி  அப்போதைய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பிறந்தார். இவரது பெற்றோர் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்ததால், இவரையும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்ல… Read More »எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்… அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் ஒப்படைப்பு…

அரசு ஆஸ்பத்திரி முன்பு அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மருத்துவமனை முன்பு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவரை போலீசார் சம்பளமாக மீட்டனர். லால்குடி அரசு மருத்துவமனை முன்பு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடம்பில்… Read More »அரசு ஆஸ்பத்திரி முன்பு அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு….

புரட்சி பாரதம் கட்சியினர் திருச்சி ஜிஎச்-ல் ரத்த தானம்….

  • by Authour

இன்று நாடு முழுவதும் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் பல்வேறு அமைப்புனர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.… Read More »புரட்சி பாரதம் கட்சியினர் திருச்சி ஜிஎச்-ல் ரத்த தானம்….

ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆட்டோ டிரைவர்.  இவர்  ஆட்டோவில் 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு லால்குடி இருதயபுரம் வெற்றி வித்யாலயா பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த… Read More »ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து…. அலறிய நோயாளிகள்… பரபரப்பு…

  • by Authour

சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படியான நிலையில் சேலம் அரசு மருத்துவமனை… Read More »சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து…. அலறிய நோயாளிகள்… பரபரப்பு…

error: Content is protected !!