வால்பாறையில் சாலையை கடந்து சென்ற காட்டு யானை…. பரபரப்பு
கோவை மாவட்டம் வால்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காட்டு யானைகள் நடமட்டும் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளால் மக்களா அச்சத்தில் உள்ளனர். வால்பாறை அருகில் இன்று காலை படகு பகுதி அருகில் ஒற்றைக் காட்டு யானை… Read More »வால்பாறையில் சாலையை கடந்து சென்ற காட்டு யானை…. பரபரப்பு