திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு
திருச்சி பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் ( 37). இவர் லேப் டாப் பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். .சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று விட்டார்.… Read More »திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு