Skip to content

supreme court

அரசிடம் அனுமதி பெற்றே புதிய கட்டிடம் கட்ட வேண்டும்- ஈஷா மையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

ஈஷா யோக மையத்திற்கு பிறப்பிக்கப்பட்ட சோகாஷ் நோட்டீ சை சென்னை  உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில்… Read More »அரசிடம் அனுமதி பெற்றே புதிய கட்டிடம் கட்ட வேண்டும்- ஈஷா மையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி நேற்று புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு நடந்தது. இதில் தற்போதைய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான ஞானேஸ் குமார்  தலைமை தேர்தல்… Read More »ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்ட கவர்னர் ரவி, 2 மசோதாக்களை மட்டும்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.  அத்துடன்  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய விடாமல்  கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்  அரசியல்… Read More »கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை- உச்சநீதிமன்றம் கருத்து

மசோதா ஒப்புதல்  தர இழுத்தடிப்பு  விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணை 2 நாட்களாக நடந்தது. முதல்நாள்(4ம் தேதி) தமிழக அரசு சார்பில் விவாதங்கள் நடந்தது.… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை- உச்சநீதிமன்றம் கருத்து

மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி..

  • by Authour

மசோதா ஒப்புதல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணையில் இன்று நடைபெற்ற விவாதங்கள் குறித்து விபரம்.. தமிழ்நாடு அரசுத் தரப்பு: குடியரசு தலைவருக்கு ஒரு மசோதா… Read More »மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி..

கவர்னருக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேர கெடு..

மசோதா நிலுவை, துணை வேந்தர் நியமனம் ஆகிய விவகாரங்களில் ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற விவாதங்கள் விபரம்..… Read More »கவர்னருக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேர கெடு..

மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

  • by Authour

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்; இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்பதைக் குறிப்பிட்டு… Read More »மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று அளித்த பேட்டி: முதுநிலை மருத்துவப் படிப்பு, வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்தினால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன்,… Read More »மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வாரம் கெடு

தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘‘தமிழ்நாடு… Read More »மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வாரம் கெடு

மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு… Read More »மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

error: Content is protected !!