Skip to content

suicide

சென்னை டாக்டர்- வக்கீல் தம்பதி , 2 மகன்களுடன் தற்கொலை

  • by Authour

சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன்(52), இவரது மனைவி சுமதி(47).  சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக  பணியாற்றி வந்தார். இவர்களுக்கு  ஜஸ்வந்த் குமார்(19),   லிங்கேஷ்குமார்(17) ஆகிய 2 மகன்கள் உண்டு. டாக்டர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி… Read More »சென்னை டாக்டர்- வக்கீல் தம்பதி , 2 மகன்களுடன் தற்கொலை

திருச்சி பிரபல ரவுடி தற்கொலை…

திருச்சி திருவெறும்பூர் அடுத்த  பாப்பாக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, (36). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால்  போலீசாரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது. இளையராஜாவுக்கு கனகா… Read More »திருச்சி பிரபல ரவுடி தற்கொலை…

சேலம்: 15 வயது மகளுடன் தம்பதி தற்கொலை

சேலம்  மாநகராட்சி அரிசிபாளையத்தை  சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரேகா (35). இவர்களது மகள் ஜனனி (15). 45 வயதான  பால்ராஜ்  வெள்ளி தொழில் செய்து வருகிறார். இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார்.… Read More »சேலம்: 15 வயது மகளுடன் தம்பதி தற்கொலை

error: Content is protected !!