Skip to content

student

தூத்துக்குடி: பஸ்சில் ஏறி பள்ளி மாணவனுக்கு சரமாரி வெட்டு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவன், திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். இன்று பள்ளிக்குச் செல்வதற்காக பஸ்சில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று… Read More »தூத்துக்குடி: பஸ்சில் ஏறி பள்ளி மாணவனுக்கு சரமாரி வெட்டு

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

  • by Authour

தெலங்கானாவைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவன்  அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலையில்,உயர்படிப்பு படித்து வந்தார். ஐதராபாத்தில் பி டெக் முடித்த  பிரவீன், கடந்த 2023ம் ஆண்டு, மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62). இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 9-ம் வகுப்பு… Read More »மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…. தாய் புகார்…

திருச்சி, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தைலி (37). இவருடைய மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற அப்பெண் மீண்டும் வீடு… Read More »திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…. தாய் புகார்…

error: Content is protected !!