திருப்பத்தூர்அருகே எருது விடும் விழா: 2 பேருக்கு கத்திக்குத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ – கஸ்பா பகுதியை சேர்ந்தவர் முருகன் மாட்டு வியாபாரி. இவரும் வாணியம்பாடியை சேர்ந்த பாபு என்பவரும் நண்பர்களான நிலையில், தற்போது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து… Read More »திருப்பத்தூர்அருகே எருது விடும் விழா: 2 பேருக்கு கத்திக்குத்து