Skip to content

registrar

பத்திர பதிவில் தில்லுமுல்லு-திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் கைது

திருப்பத்தூர்  மாவட்ட பதிவாளராக  இருப்பவர் செந்தூர் பாண்டியன்,  இவரது வீடு சென்னை மதுரவாயல் அருகே உள்ள நூம்பல் என்ற இடத்தில் உள்ளது. இன்று காலை அவரை  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இவர்… Read More »பத்திர பதிவில் தில்லுமுல்லு-திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் கைது

பூட்டை உடைத்துக்கொண்டுபோய் பதவியேற்றார் தஞ்சை பல்கலை பதிவாளர்

  • by Authour

தஞ்சை  தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு சர்ச்சைகளும், மோதல்களும் அவ்வப்போது எழுந்து வருகிறது. கடந்த 2017-2018 ம் ஆண்டுகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை, உரிய கல்வித் தகுதி இல்லாமல் முறைகேடாக,… Read More »பூட்டை உடைத்துக்கொண்டுபோய் பதவியேற்றார் தஞ்சை பல்கலை பதிவாளர்

error: Content is protected !!