Skip to content

Rain

நாளை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை… Read More »நாளை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இன்று இரவு எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா?

  • by Authour

தமிழக வானிலை மையம் வெளியிட்டுள்ள அ்றிவிப்பில் இனறு இரவு 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேலூர் , திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி,… Read More »இன்று இரவு எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா?

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில், இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலுார், சிவகங்கை மாவட்டங்களில், அதிகபட்சமாக,… Read More »15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

தொடர் மழை… ஊட்டி முள்ளிக்கொரை சாலையில் விழுந்த 5 மரங்கள்….உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கபட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பர்… Read More »தொடர் மழை… ஊட்டி முள்ளிக்கொரை சாலையில் விழுந்த 5 மரங்கள்….உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

16 மாவட்டங்களில் இரவு மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர் ஆகிய 9… Read More »16 மாவட்டங்களில் இரவு மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு..  நேற்று (நவ.15) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.16) காலை 5.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக்கடல்… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை…

வால்பாறையில் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 06 வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தற்போது வரும் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை… Read More »வால்பாறையில் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை… பொதுமக்கள் அவதி..

கரூர் மாவட்டத்தில் மழை…பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் காலை முதல் கருமையாக சூழ்ந்து குளிர்ச்சி காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட புறநகர் பகுதியான கிருஷ்ணராயபுரம்,… Read More »கரூர் மாவட்டத்தில் மழை…பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி

error: Content is protected !!