Skip to content

power cut

திருச்சியின் சில பகுதிகளில் 5ம் தேதி மின் நிறுத்தம்

திருச்சி இ.பி. ரோடு துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இ.பி. சாலை, மணிமண்டபச் சாலை, காந்தி சந்தை, கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணி தெரு, பூலோகநாதர் கோயில் தெரு, பெரிய சௌராஷ்டிரா… Read More »திருச்சியின் சில பகுதிகளில் 5ம் தேதி மின் நிறுத்தம்

இருட்டில் மூழ்கியது இலங்கை.. நாடு முழுவதும் பவர் கட்..

  • by Authour

இலங்கை நாடு தழுவிய அளவில் மின் தடையை அனுபவித்து வருகிறது. மின் தடை காரணமாக இலங்கை நாடு முழுவதும் இணைய தடைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொத்மலை – பியகம மின் விநியோக பாதையில் ஏற்பட்ட… Read More »இருட்டில் மூழ்கியது இலங்கை.. நாடு முழுவதும் பவர் கட்..

குரும்பலூர்-நக்கசேலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்…

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் குரும்பலூர், பாளையம்,… Read More »குரும்பலூர்-நக்கசேலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்…

திருச்சியில் 3ம் தேதி பவர் கட்… எந்தெந்த பகுதி?..

திருச்சி நகரியம் கோட்டம், சீனிவாசநகர் பிரிவிற்குட்பட்ட குமரன் நகர் 4 வது கிராஸ், 5வது கிரால், 10 வது கிரால் முதல் 19 வது சீரால் வரை உயரமுத்த மீன்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு… Read More »திருச்சியில் 3ம் தேதி பவர் கட்… எந்தெந்த பகுதி?..

error: Content is protected !!