Skip to content

nellai

நெல்லை எஸ்.ஐ. கொலை- உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட்

  • by Authour

 நெல்லையில்  ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன்  (60) வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.   நிலப்பிரச்சினை தொடர்பாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.    கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும், அதன்… Read More »நெல்லை எஸ்.ஐ. கொலை- உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட்

ஓய்வு எஸ்.ஐ கொலை- நெல்லை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

நெல்லையில்   ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் நேற்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 போ் கோா்ட்டில்  சரண் அடைந்தனர்.  இந்த கொலையில் தொடர்புடைய  மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த… Read More »ஓய்வு எஸ்.ஐ கொலை- நெல்லை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

நெல்லை: நிலத்தகராறில் ஓய்வு எஸ்.ஐ. வெட்டிக்கொலை

திருநெல்வேலி டவுண் பகுதியைச் சார்ந்தவர் ஜாகிர் உசேன் . இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா்.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில்… Read More »நெல்லை: நிலத்தகராறில் ஓய்வு எஸ்.ஐ. வெட்டிக்கொலை

கனமழை.. 18-ல் 6 மாவட்டங்கள்,19-ல் 9 மாவட்டங்கள்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை… கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல்… Read More »கனமழை.. 18-ல் 6 மாவட்டங்கள்,19-ல் 9 மாவட்டங்கள்

error: Content is protected !!