Skip to content

murder

கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன வசூல் அலுவலர் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கணவன் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள… Read More »கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே வசித்து வரும் ராஜேஷ்-ராதா தம்பதியரின் ஒரே மகன் தனுஷ் (24 வயது). குத்துச்சண்டை வீரர்.   போலீஸ் வேலையில் சேர  தயாராகி வந்தார். கடந்த… Read More »சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

ஸ்ரீரங்கம் வாலிபர் கொலை ஏன்? கைதான 6 பேர் பகீர் தகவல்

ஸ்ரீரங்கம்  தெப்பக்குளத்தெருவைச் சேர்ந்தவர் அன்பு (எ) அன்பரசன் (33), குற்ற பதிவேடு குற்றவாளி. பைனாஸ் தொழில் நடத்தி வந்தார். இவர் நேற்று மேலவாசல், மாநகராட்சி கழிப்பறை வழியாக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக… Read More »ஸ்ரீரங்கம் வாலிபர் கொலை ஏன்? கைதான 6 பேர் பகீர் தகவல்

ஸ்ரீரங்கம் ரவுடி கொலையில் 4 பேர் கைது

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்த   ரவுடி அன்பு என்கிற அன்புராஜ்(28),   இன்று காலை  ஸ்ரீரங்கத்தில்      6 பேர் குண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதவு… Read More »ஸ்ரீரங்கம் ரவுடி கொலையில் 4 பேர் கைது

புதுகை அருகே லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை- குவாரி அதிபர் உள்பட 4 பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  வெங்களூரை சேர்ந்தவர் ஜகுபர் அலி(50), சமூக ஆர்வலர், அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.   இவர் சில  வருடங்களுக்கு முன்  அருகில் உள்ள துளையானூரில் ஒரு  கல்குவாரியில் வேலை செய்து வந்தார்.  மாவட்ட… Read More »புதுகை அருகே லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை- குவாரி அதிபர் உள்பட 4 பேர் கைது

தாய்- 4 சகோதரிகள் கொலை, உபி வாலிபர் வெறி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் அறையில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து… Read More »தாய்- 4 சகோதரிகள் கொலை, உபி வாலிபர் வெறி

மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்…. பகீர் தகவல்….

  • by Authour

சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர்  2 வது தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். அம்பத்தூரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் (32)தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மணலியை சேர்ந்த பபிதா(30) என்ற  பெண்னை காதலித்து பெற்றோர்கள்… Read More »மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்…. பகீர் தகவல்….

error: Content is protected !!