Skip to content

Kolidam River

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலைக் கடித்தது…

அரியலூர் மாவட்டம் நடுக்கஞ்சங்கொல்லை கிராமம் கொள்ளிட ஆற்றின் கரையோரத்தில் பெரும்பாலான மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். அதேபோல் வழக்கம்போல் நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் மனைவி சின்னம்மா (70) என்பவர் மேய்ச்சலுக்காக… Read More »ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலைக் கடித்தது…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர்கள் உள்பட 3 பேர் பலி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள அம்மா கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வீட்டிற்கு அவரது இரு மகன்களான சந்தோஷ் (13) மற்றும் பவித்ரன் (10) மற்றும் சென்னையை சேர்ந்த 8 மாணவர்கள் சென்னையில் இருந்து… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர்கள் உள்பட 3 பேர் பலி..

error: Content is protected !!