Skip to content

festival

கூத்தாண்டவர் திருவிழா 29ல் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள்  நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 18 நாள் சித்திரை திருவிழா… Read More »கூத்தாண்டவர் திருவிழா 29ல் தொடக்கம்

திருச்சி கோவில் விழாவில் ரகளை, ஸ்பீக்கரை உடைத்த 2 பேர் கைது

திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (62). இவர் பூசாரி தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் தலைவராக உள்ளார்.  இந்த கோவில் திருவிழா நடைபெற்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்… Read More »திருச்சி கோவில் விழாவில் ரகளை, ஸ்பீக்கரை உடைத்த 2 பேர் கைது

இன்று ரமலான் திருநாள்- இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அறிவித்திருந்தார். அதன்படி இன்று  தமிழ்நாட்டில்   ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.… Read More »இன்று ரமலான் திருநாள்- இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் பால்குட ஊர்வலம்

மகா சிவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சத்திரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில்   மகா சிவராத்திரி விழா-பாட்டையா குருபூஜை திருவிழா நடந்தது.  அரிமழம் விளங்கியம்மன் ஆலயத்தில் இருந்துதர்மபுரிசேகர்இசைக்குழுவினரின்  பம்பை,தப்பட்டை,மேளங்கள்முழங்க உடுமலை சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்தி… Read More »மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் பால்குட ஊர்வலம்

error: Content is protected !!