டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி
70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்துக்கு வரும் நாளை மறுநாள்( 5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.… Read More »டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி