Skip to content

Chennai High Court

உண்மையை மறைத்து பொதுநல வழக்கு.. ரூ.20 லட்சம் அபராதம்

  • by Authour

திருவள்ளுர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிலமாக வகை மாற்றம் செய்து 2007 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் வழக்கு… Read More »உண்மையை மறைத்து பொதுநல வழக்கு.. ரூ.20 லட்சம் அபராதம்

தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் அரசு டாக்டர்.. ஏன் நடவடிக்கை இல்லை? என உயர்நீதிமன்றம் கேள்வி

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வயிற்று வலியால் அவதிப்பட்ட எனது 12 வயது மகன் கிஷோரை மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் அரசு டாக்டர்.. ஏன் நடவடிக்கை இல்லை? என உயர்நீதிமன்றம் கேள்வி

எனக்கு இந்தி தெரியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம்..

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு ஒன்றின் விசாரைணயின் போது வக்கீல்களிடம் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆங்கிலப்… Read More »எனக்கு இந்தி தெரியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம்..

error: Content is protected !!