Skip to content

arrest

திருச்சியில் அடிதடியில் ஈடுபட்டவர் கைது

  • by Authour

திருச்சி தென்னூர் பழைய அக்ரகாரத்தை சேர்ந்தவர் சங்கர் (37). இவர் நேற்று முன்தினம் தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரூர்  மாவட்டம்  தோகைமலையை சேர்ந்த அப்பு என்கிற… Read More »திருச்சியில் அடிதடியில் ஈடுபட்டவர் கைது

வாலிபரை தாக்கிய 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி, தென்னுார் பாலன் நகரைச் சேர்ந்தவர் சகாய பிரதாப் (43), சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவரை சரித்திர பதிவேடு ரவுடிகளான எ.புதுார், நல்லகேணி தெருவைச் சேர்ந்த பிரதாப் (41), கொல்லங்குளம் பாரதிநகரைச் சேர்ந்த அபுதாகீர்… Read More »வாலிபரை தாக்கிய 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு… திருச்சியில் பரபரப்பு..

வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி சாலையில், சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான லாட்ஜில், சட்டவிரோத சூதாட்டம் நடப்பதாக பாகாயம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிைடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற… Read More »வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

போலிநகைகளை வைத்து திருப்பத்தூர் வங்கியில், ரூ.1.3 கோடி பெற்ற நகை மதிப்பீட்டாளர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த  நட்ராஜ் மகன் பாஸ்கரன் (42).இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து… Read More »போலிநகைகளை வைத்து திருப்பத்தூர் வங்கியில், ரூ.1.3 கோடி பெற்ற நகை மதிப்பீட்டாளர் கைது

பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாய சங்கத் தலைவர் கைது- பஞ்சாபில் பதற்றம்

சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால், சர்வாண் சிங் பாந்தே உள்ளிட்டோரை பஞ்சாப் போலீசார்  நேற்றிரவு கைது செய்தனர். மேலும், எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை… Read More »பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாய சங்கத் தலைவர் கைது- பஞ்சாபில் பதற்றம்

லஞ்சம் வாங்கிய விஏஓ….. குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி… கோவையில் பரபரப்பு…

கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை (35) அணுகி உள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழ்… Read More »லஞ்சம் வாங்கிய விஏஓ….. குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி… கோவையில் பரபரப்பு…

போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள்… 2 இளைஞர்கள் கைது…

சென்னை மதுரவாயல் சுற்று வட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி இளைஞர்கள் சிலர் போதை அடைவதாகவும், மற்ற இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரவாயல் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை… Read More »போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள்… 2 இளைஞர்கள் கைது…

திருப்பத்தூர்அருகே எருது விடும் விழா: 2 பேருக்கு கத்திக்குத்து

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ – கஸ்பா பகுதியை சேர்ந்தவர் முருகன் மாட்டு வியாபாரி.  இவரும் வாணியம்பாடியை சேர்ந்த பாபு என்பவரும் நண்பர்களான நிலையில்,  தற்போது  பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக  தகராறு இருந்து… Read More »திருப்பத்தூர்அருகே எருது விடும் விழா: 2 பேருக்கு கத்திக்குத்து

7 மாணவிகளிடம் செக்ஸ் சேட்டை: புதுகை அருகே ஏஹெச்எம் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் உதவி தலைமை   ஆசிரியராக பணியாற்றி வருபவர் பெருமாள் (58). இவர் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர்… Read More »7 மாணவிகளிடம் செக்ஸ் சேட்டை: புதுகை அருகே ஏஹெச்எம் கைது

மும்முனை மின்சாரம் வழங்க ரூ.10ஆயிரம் லஞ்சம்- திருச்சி பொறியாளர் கைது

  • by Authour

திருச்சி கே கே நகர்  மின்வாரிய  பொறியாளர் அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் என  சென்று   அதிரடி சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் 5 அதிகாரிகள்… Read More »மும்முனை மின்சாரம் வழங்க ரூ.10ஆயிரம் லஞ்சம்- திருச்சி பொறியாளர் கைது

error: Content is protected !!