Skip to content
Home » ariyalur

ariyalur

சிறுமியை காதலிக்க கூறி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சரண்ராஜ் (19) என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »சிறுமியை காதலிக்க கூறி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது….

அரியலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை,… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை… ஆருத்ரா தரிசனம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை கடந்த பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனை… Read More »வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை… ஆருத்ரா தரிசனம்…

சுங்கச்சாவடி சூப்பர்வைசரை தாக்கிய பாமகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் கீழவெளியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அருகில் உள்ள சுங்கச்சாவடி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் சுங்கச்சாவடியில் பணியில் இருந்தார். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி… Read More »சுங்கச்சாவடி சூப்பர்வைசரை தாக்கிய பாமகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு…

error: Content is protected !!