30 நாள் குழந்தையை கொன்று புதைத்த தாய்-பாட்டி.. காரணம் என்ன?
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48). என்ற மனைவியும் ஐந்து மகன்களும், நான்கு மகள்களும் சேர்த்து ஒன்பது பிள்ளைகள் உள்ளனர்.… Read More »30 நாள் குழந்தையை கொன்று புதைத்த தாய்-பாட்டி.. காரணம் என்ன?