Skip to content

AITUC

காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

காவல்துறையின் அத்துமீறல் போக்குகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி AITUC மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினையொட்டி, அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… Read More »காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

அரியலூர் நகராட்சி AITUC துப்புரவு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகில் நகராட்சி AITUC செயலாளர் ரெ.நல்லுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி பணியாளர் சம்மேளன மாநில செயலாளர் த.தண்டபாணி சிறப்புரை ஆற்றினார். AITUC கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் G.ஆறுமுகம்,… Read More »அரியலூர் நகராட்சி AITUC துப்புரவு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

AITUC கட்டட தொழிலாளர் சங்கம் அகில இந்திய கோரிக்கை தினம்.. அரியலூரில் ஆர்ப்பாட்டம்.

கட்டுமான பணிகளில் ஈடுபடும் கட்டட தொழிலாளர்களுக்கு, புதுச்சேரி மாநிலத்தில் வழங்குவது போல், அனைத்து மாநிலங்களிலும் மத்திய சட்டம் 2/281ன் படி தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகை பரிசாக குறைந்தபட்சம் ரூ. 5000/- வழங்கப்பட வேண்டும்.… Read More »AITUC கட்டட தொழிலாளர் சங்கம் அகில இந்திய கோரிக்கை தினம்.. அரியலூரில் ஆர்ப்பாட்டம்.

AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு….

AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறந்து AITUC கொடியேற்றப்பட்டது. மாவட்டத் தலைநகர் அரியலூர் நகரத்தையொட்டி அருகருகில் பல தனியார் சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகிறது. தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு… Read More »AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு….

error: Content is protected !!