Skip to content
Home » 6 பேர் பலி

6 பேர் பலி

பீகார் ஓட்டலில் பயங்கர தீ….. 6 பேர் பலி

பீகார் மாநிலம் பாட்னா சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி ஓட்டலில்  இன்று காலை 11 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த… Read More »பீகார் ஓட்டலில் பயங்கர தீ….. 6 பேர் பலி

மதுரையில் பைக் மீது கார் மோதல்….. 6 பேர் பலி

  • by Senthil

மதுரையைச் சேர்ந்த கனகவேல் என்பவர் மனைவி கிருஷ்ணகுமாரி,  மற்றும் குழந்தையுடன் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு  சென்று சாமி கும்பிட்டு விட்டு  இன்று வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.  சிவரக்கோட்டை என்ற இடத்தில்  வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த… Read More »மதுரையில் பைக் மீது கார் மோதல்….. 6 பேர் பலி

வாணியம்பாடி…..6பேர் பலியான விபத்து…. மீட்புபணியில் ஈடுபட்ட ஏட்டு மாரடைப்பில் பலி

பெங்களூருலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு விரைவு பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலை தரைப்பாலத்தில்  வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்னையில் இருந்து… Read More »வாணியம்பாடி…..6பேர் பலியான விபத்து…. மீட்புபணியில் ஈடுபட்ட ஏட்டு மாரடைப்பில் பலி

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 6 பேர் பலி…

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 6… Read More »நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 6 பேர் பலி…

மைசூர் அருகே பயங்கர சாலை விபத்து…. 6 பேர் பலி… பரபரப்பு…

மைசூர் மாவட்டம், டி.நரசீப்பூர் மாவட்டம் குருபுரு அருகே தனியார் பஸ்சும் -இன்னோவா காரும் இடையே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து… Read More »மைசூர் அருகே பயங்கர சாலை விபத்து…. 6 பேர் பலி… பரபரப்பு…

தி.மலையில் இருவேறு இடங்களில் விபத்து…. 6 பேர் பலி….

  • by Senthil

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிகிச்சைகாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு… Read More »தி.மலையில் இருவேறு இடங்களில் விபத்து…. 6 பேர் பலி….

சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி….

அரியானா மாநிலம், பானிபட் மாவட்டம் டெசில் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் இங்கு புலம்பெயர் தொழிலாளியாக வசித்து வருகிறார். ஒரு அறை எடுத்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.… Read More »சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி….

error: Content is protected !!