Skip to content

40 லட்சம்

குட்டையில் இறந்து மிதந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான இறால்கள்… விஷம் கலந்த மர்ம நபர்கள்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழில் தவிர இறால் பண்ணை தொழிலும் அதிக அளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் இருந்து அதிக அளவில் இறால் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. சீர்காழி… Read More »குட்டையில் இறந்து மிதந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான இறால்கள்… விஷம் கலந்த மர்ம நபர்கள்..

நாகை அருகே ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட நடைமேடை சரிந்து விழுந்தது…

நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சலவைக்குலம் 3 மாதங்களுக்கு முன்பு 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 1… Read More »நாகை அருகே ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட நடைமேடை சரிந்து விழுந்தது…

யுவராஜ் சிங் தாயாரிடம் மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற பெண் கைது…

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங். இவரை பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற இளம் பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.… Read More »யுவராஜ் சிங் தாயாரிடம் மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற பெண் கைது…

error: Content is protected !!