தஞ்சையில் லாரி-டூவீலர் விபத்து…. தாயும், 4வயது குழந்தையும் பலி…..
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி ஜெரினா பேகம் (36). இவர் நேற்று காலை ரெட்டிபாளையம் சாலையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் சபிகா… Read More »தஞ்சையில் லாரி-டூவீலர் விபத்து…. தாயும், 4வயது குழந்தையும் பலி…..