Skip to content
Home » 3 பேர்

3 பேர்

நெல்லை…….தாமிரபரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

  • by Senthil

நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த  காரையாரில் சொரிமுத்து அய்யார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.  சிவகாசியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று கோவிலுக்கு வந்தனர்.  மேனகா(18)  அவரது… Read More »நெல்லை…….தாமிரபரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

  • by Senthil

கோவை  மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளைம் பகுதிக்கு  கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று இரவு காரில் வந்தனர். அப்போது அவர்கள் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் திருநங்கை… Read More »கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

தஞ்சையில் 3 பேர் குண்டாசில் கைது….

  • by Senthil

தஞ்சை வில்லுக்கார தெருவை சேர்ந்தவர் ஆண்டனி வயது 25. பட்டுக்கோட்டை தாலுகா சூரபள்ளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 26. மதுரை மாவட்டம் அனுப்ப பாண்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அரிமுருகன்… Read More »தஞ்சையில் 3 பேர் குண்டாசில் கைது….

சென்னை … குளிக்க சென்ற 3 பேரின் சடலம் கரை ஒதுங்கியது…

  • by Senthil

சென்னை மணலி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி. என்ற மத்திய அரசு நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் ஒருவர் ஒப்பந்தம்… Read More »சென்னை … குளிக்க சென்ற 3 பேரின் சடலம் கரை ஒதுங்கியது…

error: Content is protected !!