அரியலூர் வாலிபர் கொலையில்….. தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் சிறை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(70). இவரது தம்பி சிங்காரவேல்(60). இவர்களது நிலத்தை இருவரும் தனித்தனியாக விவசாயம் செய்து வந்தனர். இருவருக்கும் நிலம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக முன்விரோதம்… Read More »அரியலூர் வாலிபர் கொலையில்….. தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் சிறை