Skip to content

3 பெண்கள் கைது

பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (69). இவர் கடந்த 8ம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து பயணத்தின் போது மல்லிகாவின்… Read More »பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…

ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: சென்னை ஏர்போர்ட்டில் 3 பெண் குருவி கைது

  • by Authour

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலமாக உயர்ரக கஞ்சா அதிகளவில் கடத்தி வரப்படுவதாக 2 நாட்களுக்கு முன் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய பன்னாட்டு… Read More »ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: சென்னை ஏர்போர்ட்டில் 3 பெண் குருவி கைது

ரவுடி சத்யா கொலை வழக்கு…..காதலிப்பது போல் நடித்து கொன்ற மிசோரம் அழகி…

  • by Authour

புழல் காவாங்கரையை சேர்ந்த ரவுடி சத்யா, கடந்த 10-ந்தேதி இரவு எழும்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள குளிர்பான கடை ஒன்றின் அருகில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த சத்யாவை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக… Read More »ரவுடி சத்யா கொலை வழக்கு…..காதலிப்பது போல் நடித்து கொன்ற மிசோரம் அழகி…

error: Content is protected !!