Skip to content

3 ஆண்டு சிறை

கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு சிறை ….

அரியலூர் மாவட்டம் குறிச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர், 2009 ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பதற்காக, ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் ரமேஷ் என்பவரிடம் 4.5 இலட்சம் பணம்… Read More »கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு சிறை ….

மயிலாடுதுறை….ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்…. 2 பேருக்கு 3 ஆண்டு சிறை..

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல்பாரி(65) இவர் ரியல் எஸ்டேட் தொழில்செய்து வந்தார். இவருக்கும் மற்றோரு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருக்கம் தொழில்போட்டி ஏற்பட்டதில் தௌஃபிக்,… Read More »மயிலாடுதுறை….ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்…. 2 பேருக்கு 3 ஆண்டு சிறை..

தஞ்சை அருகே லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ-வுக்கு 3 ஆண்டு சிறை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு (50). இவர் கடந்த 2016ம் ஆண்டு தனது நிலத்திற்கு தனிப்பட்டா கோரி விண்ணப்பம் செய்தார். அப்போது கண்டிதம்பட்டு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த சங்கீதா (43)… Read More »தஞ்சை அருகே லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ-வுக்கு 3 ஆண்டு சிறை…

ஊழல்……இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை… பாகிஸ்தான் கோர்ட் அதிரடி

  • by Authour

தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு கூடுதல் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும்… Read More »ஊழல்……இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை… பாகிஸ்தான் கோர்ட் அதிரடி

ரூ.500 லஞ்சம் வாங்கிய கருவூல கணக்கருக்கு 3 ஆண்டு சிறை… திருச்சி கோர்ட் அதிரடி

திருச்சி மாவட்டம்  சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர்  நல்லையன். இவர் கடந்த 2008 ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அவரது பணி ஓய்வின்போது அவரது கணக்கில் இருக்கும்… Read More »ரூ.500 லஞ்சம் வாங்கிய கருவூல கணக்கருக்கு 3 ஆண்டு சிறை… திருச்சி கோர்ட் அதிரடி

லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை….

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த துளசிராமன் என்பவர் தான் வாங்கிய புதிய மினி பஸ்க்கு சொத்து மதிப்பு சான்று கோரி கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது வட்டாட்சியராக பணியாற்றிய திலகம் என்பவர்… Read More »லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை….

கல்லூரி பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கி கைதான ஊழியருக்கு 3 ஆண்டு சிறை….

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சக்திவேல் இவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான சம்பள நிலுவை தொகையை பெற்று வழங்க… Read More »கல்லூரி பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கி கைதான ஊழியருக்கு 3 ஆண்டு சிறை….

இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்… குளித்தலை தாலுகா ஆபீஸ் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தெலுங்ப்பட்டியை சேர்ந்தவர் பாலு. இவருடைய தந்தை முத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பாலு தன்னுடைய சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து… Read More »இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்… குளித்தலை தாலுகா ஆபீஸ் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

error: Content is protected !!