Skip to content

3பேர்

வேங்கைவயல் விவகாரம்: 3 பேர் குற்றவாளிகள்- அரசு தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த… Read More »வேங்கைவயல் விவகாரம்: 3 பேர் குற்றவாளிகள்- அரசு தகவல்

பொருளாதாரத்தில் நோபல் பரிசு….3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

2024ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான  நோபல் பரிசு  டாரன் அசிமொக்லு,  சைமன் ஜான்சன்,  ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய 3பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  3பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இவாகள்  நிறுவனங்கள் எவ்வாறு  உருவாகின்றன, பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு … Read More »பொருளாதாரத்தில் நோபல் பரிசு….3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

வேதியியல் நோபல் பரிசு……. 3பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

2024ம் ஆண்டுக்கான வேதியியல்  நோபல் பரிசு   3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசை பகிர்ந்து கொள்பவர்கள் விவரம்: டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், டெமிட் ஹசாபிஸ்

பொள்ளாச்சி….. 2 குழந்தையுடன் தாயும் தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தாத்தூர் கிராமம் கோவில் காடு என்ற இடத்தில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில்  சுகன்யா, கணவர்  அருண்குமார்,  2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு… Read More »பொள்ளாச்சி….. 2 குழந்தையுடன் தாயும் தற்கொலை

இயற்பியலுக்கான நோபல் பரிசு…. 3பேருக்கு அறிவிப்பு

  • by Authour

இந்த ஆண்டுக்கான  இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய… Read More »இயற்பியலுக்கான நோபல் பரிசு…. 3பேருக்கு அறிவிப்பு

error: Content is protected !!